கூற்றுகள்

பொது கல்வி மறுசீரமைப்புகள்: எந்த நோக்கத்திற்காக?அரச‌ பல்கலைக்கழக ஆசிரியர்களின் அறிக்கை

நாட்டின் கல்வி அமைப்பை மறுசீரமைப்பது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முக்கிய முயற்சிகளில் ஒன்றாக  உள்ளது. ஆட்சிக்கு வந்த உடனேயே, பொதுக் கல்வியில் “மாற்றத்தினை உருவாக்கக்கூடிய‌” சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான செயல்முறையை அரசாங்கம் தொடங்கியது. கல்விக்கான பட்ஜெட் ஒதுக்கீடு நாட்டின் மொத்த உண்ணாட்டு உற்பத்தியின் 2% ஆக (2023 இல் 1.8% இருந்து) உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வு போதுமற்றதாக இருந்தாலும், உட்கட்டுமாண‌ வசதிகளை உருவாக்குதல், கூடியளவிலான‌ ஆசிரியர்களை நியமித்தல், பாடசாலைகளில் உள்ள‌ வசதிகளை அதிகரித்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு […]

பொது கல்வி மறுசீரமைப்புகள்: எந்த நோக்கத்திற்காக?அரச‌ பல்கலைக்கழக ஆசிரியர்களின் அறிக்கை Read More »

உயர் கல்வி சீர்திருத்தங்களுக்காக கண்டுகொள்ளப்படவேண்டிய விடயங்கள்

முன்வைப்போர்: உதறி அபேயசிங்கே, பர்சனா  ஹனிஃபா, அகிலன் கதிர்காமர், அனுஷ்கா கஹந்தகம, ரம்யா குமார், ஷாம்லா குமார், ஹாஸினி லேகம்வாசம், கௌசல்யா பெரேரா, அருணி சமரக்கூன், சிவமோகன் சுமதி, மகேந்திரன் திருவரங்கன் பல தசாப்தங்களாக போதிய நிதி ஒதுக்கீடு செய்யாயதன் காரணமாக, எமது கல்விமுறைமை முற்றிலும் உடைந்துபோய், மீள் கட்டியெழுப்பப்படவேண்டிய நிலையிலுள்ளது. அரச ஆரம்ப சிறுவர் கல்வி கிட்டத்தட்ட முழுமையாகவே இல்லாத நிலமை, பலவருடங்களாக கவனிக்கப்படாத தொழில்பயிற்சி, பொதுக் கல்வி முகங்கொடுக்கும் பாரிய பிரச்சனைகள் (பரந்துபட்டுகாணப்படும் பணியாளரின்மை,

உயர் கல்வி சீர்திருத்தங்களுக்காக கண்டுகொள்ளப்படவேண்டிய விடயங்கள் Read More »

NEPF வேண்டாம் என்போம்! இலவசக்கல்வியை ஒழிப்பதை எதிர்ப்போம்!-
பல்கலைக்கழக அமைப்பின் கல்வியியலாளர்கள் வெளியிடும் அறிக்கை

நாம் தற்காலத்தில் நம் நிலவுகைக்கே சவால் விடுக்கக்கூடிய பொருளாதாரநெருக்கடியொன்றுக்குள் இருக்கின்றோம். அதிகரித்து வரும் கடன் சுமைக்கும்மிகக்குறைவாகவே காணப்படும் பொருளாதார வாய்ப்புகளுக்கு மத்தியில்நிச்சயமற்ற பொருளாதார எதிர்காலம் மற்றும் அது தொடர்பான அரசியல்மற்றும் சமூக அழுத்தங்களுக்குள்ளே நாம் தொடர்ந்தும் உழல வேண்டியசூழல் ஏற்பட்டிருக்கின்றது. அண்மைக்காலங்களில் கல்வித்துறையில்முன்னெடுக்கப்படும் பாரிய முன்மொழிவுகள் இத்தனை காலமும் எமது நாடுகல்வித்துறையை ஒரு சமூகப் பண்டமாக நோக்கி வந்த நிலையை மாற்றும்சூழலை உருவாக்கி அதற்கு பாரிய அச்சுறுத்தலாக அமைத்துள்ளமைபல்கலைக்கழக ஆசிரியர்களான எம்மை கவலைக்கிடமாக்குகின்றது. இவ்வாறாக முன்னெடுக்கப்படும் சீர்திருத்தங்களுக்கான

NEPF வேண்டாம் என்போம்! இலவசக்கல்வியை ஒழிப்பதை எதிர்ப்போம்!-
பல்கலைக்கழக அமைப்பின் கல்வியியலாளர்கள் வெளியிடும் அறிக்கை
Read More »

நெருக்கடிகளுக்கு மத்தியில் திருத்தப்படும் நதொழிலொளர் சட்டம்

இலங்கக ஒரு பொரிய நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது. மக்களுக்கு மமமல
திணிக்கப்பட்டுள்ள இந்நெருக்கடிகய ெொம் எல்மலொரும் கண்கூடொக
கொண்கின்ம ொம். நதொழிலின்கம, ெிகலயற் சம்பளம், ெிகலயற்
நதொழில்கள், நபொருளொதொர் மந்தெிகல என நதொழிலொளர் வர்க்கமம
இந்நெருக்கடியின் முதல் பலிக்கடொக்களொக இருக்கின் ொர்கள்.

நெருக்கடிகளுக்கு மத்தியில் திருத்தப்படும் நதொழிலொளர் சட்டம் Read More »

ஊடக அறிக்கை: சீர்திருத்தங்கள்வந்துகொண்டிருக்கின்றன! ஆனால்அவைதொழிலாளர்களுக்குஎதிரானவை!

தற்போதுள்ள தொழிலாளர் சட்டங்களை மறுசீரமைக்கும் 11 அம்ச நிகழ்ச்சி நிரல் ஒன்றினை, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் முன்வைத்தார். இந்த நிகழ்ச்சி நிரல் முதலாளிகளுக்கு ஆதரவாக அதிகார சமநிலையினை மேலும் சாய்ப்பதனை முன்மொழிகிறது. தொழிலாளர் சட்டங்களைத் திருத்துவது குறித்து இதுவரை முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளிலே, நாணயக்காரவின் முன்மொழிவுகள் மிகவும் விரிவானவையாக இருந்தாலும், அவை எமது பார்வையிலே மிகவும் மேலோட்டமானவையாகவே உள்ளன. அவற்றின் அபாயத்தன்மை என்னவெனில் அவை

ஊடக அறிக்கை: சீர்திருத்தங்கள்வந்துகொண்டிருக்கின்றன! ஆனால்அவைதொழிலாளர்களுக்குஎதிரானவை! Read More »

அரசின் அடக்குமுறைக்கெதிரான எழுச்சி: மக்களுக்கான ஓர் அழைப்பு

நாடு சுதந்திரம் பெற்ற காலத்தின் பின்னர் கொடுங்கோன்மையான அரசிற்கெதிராக விஸ்வரூபம் எடுத்ததோரின் மக்கள் போராட்டத்தை 2022 கண்டிருந்தது. பாரதூரமானதோர் பொருளாதார நெருக்கடியின் மத்தியில் ஊழல், தவறான ஆட்சி, பொருளாதாரத்தின் முறையற்ற கையாளுகை என்பவற்றிற்கெதிராகவும், ஜனநாயகத்தின் மேம்பாட்டைக் கோரியும் மக்கள் குரல் எழுப்பினர். மக்களின் கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்காத அரசோ, அரசியல் கலாசாரத்திலும், பொருளாதார ரீதியான பொறுப்புக்கூறலிலும் மாற்றங்களை ஏற்படுத்துவதை விடுத்து, அடக்குமுறையின் பால் திரும்பியுள்ளது.  அரசாங்கத்துக்கெதிராக மக்கள் அதிருப்தியை வெளிப்படுத்துவதைத் தடுக்க போராட்டக்காரர்கள் மீது கடும் நடவடிக்கைகள்

அரசின் அடக்குமுறைக்கெதிரான எழுச்சி: மக்களுக்கான ஓர் அழைப்பு Read More »

இன்றைய ஜனநாயகத் தருணம்
செயலுக்கும் சிந்தனைக்குமான ஓர் அழைப்பு

காலனித்துவத்திற்குப் பிற்பட்ட எமது வரலாற்றில் முன்னெப்போதும் கண்டிராதவாறான‌ சம்பவங்களை இன்று நாம் கண்கூடாகக் கண்டுகொண்டிருக்கின்றோம். ஜனநாயக உணர்வு மேலீட்டின் வியப்பூட்டும் வெளிப்பாடாக, பல்லாயிரக்கணக்கான மக்கள் தாமாகவே வீதிகளில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். மாற்றத்துக்கான அவர்களது கோஷங்கள் உரப்புடனும், சக்தியுடனும், பிரமிக்க வைக்கும் வகையிலே ஒலித்துக் கொண்டிருக்கின்றன‌. பொது மக்களின் கோபமெல்லாம் ஒரு பரம்பரைசார் அரசியல் பேரரசு ஒன்றினை உருவாக்கியிருக்கும் ராஜபக்சர்கள் என அழைக்கப்படும் சிறிய‌ உயர் குழாத்தினர் மீதும், பாராளுமன்றத்தினுள்ளும், வெளியிலும் அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் அவர்களின் நெருங்கிய

இன்றைய ஜனநாயகத் தருணம்
செயலுக்கும் சிந்தனைக்குமான ஓர் அழைப்பு
Read More »

ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மற்றும் அஹ்னப் ஜஸீம் ஆகியோருடைய தடுப்புக்காவல், முஸ்லீம்ளுக்கு எதிரான வன்முறை மற்றும் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்கள் ஆகியவற்றை எதிர்த்து செயல்படுவதற்கான ஒரு அழைப்பு!

பல தசாப்தகால பெரும்பான்மை அரசியல் மற்றும் அண்மைக்காலத்தில் இடம்பெற்று வரும் எதேச்சையதிகாரமும் இராணுவமயமாக்கலும் எமது ஜனநாயகத்தின் அடித்தளத்தை ஆட்டம் காணச் செய்துள்ளன. இவை அனைத்தும் எமது அன்றாட வாழ்வில் இடம்பெறும் வன்முறைகளுக்கு எதிராக எம்மை மரத்துப்போக செய்துள்ளதுடன்  எமது பிரiகைளின் ஒரு பகுதியினர்  இலக்கு வைக்கப்படும் போதும் கூட எம்மை  மௌனம் காக்க வைத்துள்ளன. ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மற்றும் அஹ்னப் ஜஸீம் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கு மேலாக தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மனித

ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மற்றும் அஹ்னப் ஜஸீம் ஆகியோருடைய தடுப்புக்காவல், முஸ்லீம்ளுக்கு எதிரான வன்முறை மற்றும் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்கள் ஆகியவற்றை எதிர்த்து செயல்படுவதற்கான ஒரு அழைப்பு! Read More »