Author name: Hasini Lecamwasam

பொது கல்வி மறுசீரமைப்புகள்: எந்த நோக்கத்திற்காக?அரச‌ பல்கலைக்கழக ஆசிரியர்களின் அறிக்கை

நாட்டின் கல்வி அமைப்பை மறுசீரமைப்பது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முக்கிய முயற்சிகளில் ஒன்றாக  உள்ளது. ஆட்சிக்கு வந்த உடனேயே, பொதுக் கல்வியில் “மாற்றத்தினை உருவாக்கக்கூடிய‌” சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான செயல்முறையை அரசாங்கம் தொடங்கியது. கல்விக்கான பட்ஜெட் ஒதுக்கீடு நாட்டின் மொத்த உண்ணாட்டு உற்பத்தியின் 2% ஆக (2023 இல் 1.8% இருந்து) உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வு போதுமற்றதாக இருந்தாலும், உட்கட்டுமாண‌ வசதிகளை உருவாக்குதல், கூடியளவிலான‌ ஆசிரியர்களை நியமித்தல், பாடசாலைகளில் உள்ள‌ வசதிகளை அதிகரித்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு […]

பொது கல்வி மறுசீரமைப்புகள்: எந்த நோக்கத்திற்காக?அரச‌ பல்கலைக்கழக ஆசிரியர்களின் அறிக்கை Read More »

பொதுக் கல்வி சீர்திருத்தங்கள்: மொழி மற்றும் இனம் பற்றி ஒன்றுமில்லையா?

ரம்யா குமார் இன்னொரு புதிய அணி மாணவர்கள் எமது பீடத்துக்கு வந்துள்ளனர். கிட்டத்தட்ட நாட்டின் அனைத்து மாவட்டங்களிருந்தும் வந்துள்ள இம் மாணவர்கள் எம் பல்கலைக்கழகங்களிலே சமூக மற்றும் இன ஒருங்கியைதலை முன்னேற்ற எமக்குள்ள மகத்தான வாய்ப்பை பற்றி எனக்கு இன்னொருமுறை ஞாபகப்படுத்துகின்றனர். இருப்பினும் கவலைக்கிடமாக, முதல் சில அரையாண்டுகளில் பல மாணவர்கள் ஏனையோரோடு தொடர்புபட்டு செயற்படுவதில்லை. இதன் காரணம் ஒருவர் இன்னொருவர் மொழியை பேசாமலிருப்பது மட்டுமில்லை. எமது சமுதாயத்தின் சமூகங்களிடேயே இன்னமும் தொடரும் ஒருவரை ஒருவர் பற்றியதான

பொதுக் கல்வி சீர்திருத்தங்கள்: மொழி மற்றும் இனம் பற்றி ஒன்றுமில்லையா? Read More »

ஓர் விழிப்பு – டித்வா புயலுக்கு பின்னர்  கல்வி கொள்கைகளை மீழ்பார்வை செய்தல்

சுமதி சிவமோகன் மிகக்குறுகிய காலப்பகுதியான கடந்த இரண்டு அல்லது மூன்று நாட்களில், ‘டிட்வா’ (Detwah) சூறாவளி நம்மிடையே முன்னொரு போதும் இல்லாத அளவிலான ஒரு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் பெரும்பகுதியை சுழற்றியடித்துள்ள இப்புயல், பல நூற்றாண்டுகள் பழைமையான கட்டமைப்புகளின் அரண்களைத் தகர்த்தெறிந்துள்ளதோடு, ஒரு காலத்தில் பாதுகாப்பானது எனக் கருதப்பட்ட பகுதிகளையும் தாக்கியுள்ளது. மழை நின்றிருக்கலாம். வெள்ள நீர் வடியும், கடைகள் மீண்டும் திறக்கப்படும், குழாய்களில் தண்ணீர் வரும், நாம் மீண்டும் எமது அன்றாட வாழ்க்கையைத் தொடரலாம். ஆனால்,

ஓர் விழிப்பு – டித்வா புயலுக்கு பின்னர்  கல்வி கொள்கைகளை மீழ்பார்வை செய்தல் Read More »

உயர்கல்வியிலும் ஆய்வுகளிலும் அரச நிதி வழங்கல்

அகிலன் கதிர்காமர் இலங்கை பொதுக்கல்வி முறைமையின் தனித்தன்மையான பலம் அது பல்கலைக்கழக மட்டம் வரை இலவசமாக காணப்படுவது ஆகும். மேற்குலகம் உட்பட வேறு நாடுகளில் மாணவர் கடன்களின் கனத்த அளவை பார்க்கும்போது எமது இளைஞருக்கு இலவசக் கல்வி எவ்வளவு பெரிய ஆசீர்வாதமாக இருந்துள்ளது என்பது தெரிகிறது. வருத்தமளிக்கும் இன்றைய போக்கை பார்க்கும்போது தனியார் பல்கலைக்கழகங்கள் உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்படும்போது தனியார் மயமாக்கலின் வான்கதவுகள் திறந்து விடப்படும்போது பலருக்கு உயர் கல்வி பெற முடியாத நிலை ஏற்படும்; விரிவுரையாளர்கள் தனியார்

உயர்கல்வியிலும் ஆய்வுகளிலும் அரச நிதி வழங்கல் Read More »

சைக்கோமெட்ரிக்சும் பொதுக் கல்விக்கான பாடத்திட்டமும்

ஷாமலா குமார் அறிவிக்கப்பட்ட பிரதான பொதுக் கல்வி பாடத்திட்ட சீர்திருத்தங்கள் தொடர்பாக பொதுமக்கள் பார்த்து பரிசீலனை செய்து கருத்து தெரிவிக்கும் வகையில் ஒரு ஆவணமும் வழங்கப்படாமை இக்கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான எனது பிரதான கரிசனைகளில் ஒன்றாகும். பொது/ அரச நிறுவனங்கள் பொது மக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டிய கடமையை கொண்டவை. இவ்வாறு இருப்பதற்கு பதிலாக, தரம் ஒன்பதில் அறிமுகப்படுத்தவிருக்கும் “சைகோமெட்ரிக்ஸ் சோதனைகளை” நான் கவனம் செலுத்த முயன்றபோது, செய்தித் துணிக்கைகள், கல்வி அமைச்சின் அலுவலர்களுடான உத்தியோகபூர்வமற்ற கலந்துரையாடல்களையே நான்

சைக்கோமெட்ரிக்சும் பொதுக் கல்விக்கான பாடத்திட்டமும் Read More »

கண்ணியத்துடன் பணியாற்றுதல்: கல்வித்துறைக்குள் இருந்து வரும் சிந்தனைகள்

உடாரி அபேயசிங்க பல்கலைக்கழகச் சூழல்களில் கல்வியாளர்கள் எதிர்கொள்ளும் சக ஊழியர் உறவு முதல் நுட்பமான பகைமை வரையிலான பல்வேறுபட்ட அனுபவங்களைக் கருத்தில் கொள்ளும்போது, ​​உயர்கல்வி நிறுவனங்கள் தங்களின் இளைய உறுப்பினர்களைக் கண்ணியத்துடன் பணியாற்ற உண்மையாகவே அனுமதிக்கின்றனவா என்று கேட்பது அவசியமாகிறது. நமது கல்விச் சூழல்கள், உண்மையிலேயே தகுதியான நியாயம், மரியாதை மற்றும் அங்கீகாரத்தை வளர்க்கின்றனவா, அல்லது இந்தக் கொள்கைகளையே தொடர்ந்து சிதைக்கின்றனவா? மாணவர்களைப் பாதிக்கும் பிரச்சினைகளாக பகிடிவதை, பாலியல்-பாலின அடிப்படையிலான வன்முறை (SGBV) பற்றி நாம் அடிக்கடி

கண்ணியத்துடன் பணியாற்றுதல்: கல்வித்துறைக்குள் இருந்து வரும் சிந்தனைகள் Read More »

தக்கன பிழைத்தலா? கல்விச் சீர்திருத்தத்திலே சூழலை கருத்தில் கொள்ள வேண்டியதன் முக்கியத்துவம்

ஹாசினி லேகம்வசம் என்னுடைய தற்போதைய கள ஆய்வுகள் இலங்கையில் விவசாயம் சார் அரசியல் பற்றியதாகும். விவசாயத்தில் என்ன நடக்கின்றது என்பதோடு நேரடியாக தொடர்புபடவிட்டாலும் அங்கே நடப்பவற்றை பாரியளவில் தீர்மானிக்கும் பல விடயங்களை நான் இதிலிருந்து கற்றுக்கொண்டுள்ளேன். தினசரி வீட்டு வாழ்க்கையின் இயங்கியல்கள் எவ்வாறு விவசாயம் சார் முடிவுகளில் தாக்கம் செலுத்துகின்றன என்பதை நான் கற்ருக்குக்கொண்டுள்ளேன். விவசாயம் சார் தேவைகளுக்காக எடுக்கப்படும் கடன்கள் விவசாயத்தில்தான் செலவிடப்படுகின்றவா? நெருங்கிய உறவுகள் எவ்வாறு விவசாய நடவடிக்கைகளில் தாக்கம் செலுத்துகின்றன (உதாரணமாக யார்

தக்கன பிழைத்தலா? கல்விச் சீர்திருத்தத்திலே சூழலை கருத்தில் கொள்ள வேண்டியதன் முக்கியத்துவம் Read More »

தெரிந்த பேயே  சிறந்ததோ? கல்வியை அரசியல்மயமாக்குவது  தொடர்பான சில கருத்துக்கள்

கௌசல்யா பெரேரா 2024 பொதுத் தேர்தல்களில் பல கல்வியாளர்கள் தேர்தல் மேடைகளில் கலந்து கொண்டனர், மேலும் அதிக எண்ணிக்கையிலானவர்கள் பாராளுமன்றத்தில் காணப்பட்டனர். அவர்களில் சிலர் இப்போது அமைச்சர் பதவிகளை வகிக்கின்றனர். ஏனையவர்கள் பல்வேறு நிறுவனங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, கல்வியாளர்களாகிய நாங்கள், பரிச்சயமான முகங்களை செய்திகளில் பார்த்துக் கொண்டிருப்பதில் எந்த வித ஆச்சரியமுமில்லை. அரசியல்மயமாக்கப்பட்ட பல்கலைக்கழகத்திற்கு இது ஒரு புதிய திருப்பமா? 2012-2014 ஆம் ஆண்டில் எனது கலாநிதி பட்ட ஆராய்ச்சிக்காக கல்வியாளர்களை நேர்காணல் செய்தபோது, அவர்கள் நமது

தெரிந்த பேயே  சிறந்ததோ? கல்வியை அரசியல்மயமாக்குவது  தொடர்பான சில கருத்துக்கள் Read More »

தகுதிவழிக் கல்விக் கொள்கை: விரிந்துவரும் ஏற்றதாழ்வுகள்

அனுஷ்கா கஹண்டகமகே சமீபத்தில் வெளியிவந்த கல்வி சீர்திருத்தங்கள் அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அனைவரும் பங்களிக்க முயல்கின்றனர், ஆனால் அரசாங்கம் ஒரு ஆலோசனை செயல்முறை அல்லது சரியான ஆவணம் இல்லாமல், வளர்ந்து வரும் பவர்பொயிண்ட் நிகழ்த்துக் காட்சியை (PowerPoint Presentation) மட்டுமே நம்பி செயல்படுகிறது. சீர்திருத்தங்கள் தெளிவற்றதாக இருந்தாலும், சமூக ஊடக வலைத்தளங்களில் பரப்பப்படும் சீர்திருத்தங்கள் தொடர்பான செய்திகளை மக்கள் நம்பக்கூடாது என்பது குறித்து கல்வி அமைச்சர் அறிக்கைகளை வெளியிட்டு

தகுதிவழிக் கல்விக் கொள்கை: விரிந்துவரும் ஏற்றதாழ்வுகள் Read More »

எவ்வளவு வேலை – அதிகளவிலான வேலை? கல்விப் பணிச்சுமையும் பொறுப்புணர்வு கலாசாரமும்

ஃபர்சானா ஹனிஃபா அன்று, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, இலங்கை பல்கலைக்கழக கட்டமைப்பில், கல்வி ஊழியர்களுக்கான நெறிமுறைகளும் கல்வி பொறுப்புக்கூறலும் என்ற தலைப்பில் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC)வின் தர உறுதி மன்றத்தினால்  தயார்படுத்தப்பட்டது. மேலும் பணிச்சுமை, பணி விதிமுறைகளை வரைபடமாக்குவதற்கான கல்வி சுதந்திரமும் பொறுப்புக்கூறலும்  என்ற பகுதியையும்  உள்ளடக்கியுள்ளது. தர உத்தரவாதத்தின் ஒரு மூலக்கூறாக பொறுப்புக்கூறல் இருந்து வருகிறது, இது ஒரு இணக்க செயல்முறையாக நிறுவனமயமாக்கப்பட்டுள்ளதுடன் இது முக்கியமாக, பல்கலைக்கழகங்களின் 

எவ்வளவு வேலை – அதிகளவிலான வேலை? கல்விப் பணிச்சுமையும் பொறுப்புணர்வு கலாசாரமும் Read More »