“தனியார் பல்கலைக்கழகங்களென இலைங்கையில் ஒன்றுமில்லை” – உயர் கல்வி சீர்திருத்தம் தொடர்பாக கருத வேண்டிய சில விடயங்கள்
கௌசல்யா பெரேரா இலங்கையில் தனியார் பல்கலைக்கழகம் என்று ஒன்றுமில்லை என கல்விக் கொள்கை வடிவமைப்பில் ஈடுபட்டுள்ள கல்வியலாளர்கள் கூற விரும்புவார்கள். நாட்டிலுள்ள “பல்கலைக்கழகங்கள்” அனைத்துமே அரச பல்கலைக்கழகங்கள்; பட்டங்களை வழங்கும் ஏனையவை அனைத்துமே தனியார் உயர் கல்வி நிறுவனங்கள் (Higher Education Institutions – HEI க்கள்). சட்ட வரைவிலக்கணங்களின்படி இந்த கருத்து துல்லியமானது. இருப்பினும் மக்களின் சொல்லாடலிலும் மன விம்பத்திலும் தனியார் பல்கலைக்கழகங்கள் ஒரு வலுவான யதார்த்தம் — மக்கள் அவற்றில் கற்பிக்கிறார்கள்; மாணவர்கள் அதில் […]





