வரவிருப்பது: “ஆய்வுக் கலாசாரம் தொடர்பான கருத்தரங்கு” 
 

சிறப்புப் பகுதி

அறிவுசார் சுதந்திரம் என்றால் என்ன? அது ஏன் அவசியம்?

ரம்யா குமார், ஷாமல குமார், சுமதி சிவமோகன் மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: “academic freedom” எனும் ஆங்கில வார்த்தை இந்த கட்டுரையில் பல்கலைக்கழத்தில் கற்றல், கற்பித்தல், விமர்சன சிந்தை போன்றவற்றின் சுதந்திரத்தை சுற்றிய ஒரு எண்ணக்கருவாக...

Read More

ஓ பாலஸ்தீன், பாலஸ்தீன்: கல்வியை விடுவித்தல்

சுமதி சிவமோகன் ஏன் புத்தகங்கள் ஏமாற்றுகின்றன? ஏன் அகரவரிசையில் ஒவ்வோர் எழுத்தும் சங்கிலியிடப்பட்டிருக்கிறது எல்லா மனித வாய்களும் கடிவாளமிடப்பட்டுள்ளன? அதோனிஸ் எழுதிய கான்சர்ட்டோ அழ-குட்ஸ் எனும் புத்தத்தில் “பாலஸ்தீனம் பற்றி” எனும் கவிதையிலிருந்து (ஆங்கிலத்துக்கு...

Read More

மலையகத்தில் வாக்குரிமை பறிப்பு, நிலஉரிமையின்மை, கல்வி

அகிலன் கதிர்காமர் இலங்கையில் கல்வியை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு அனைவருக்கு சமமாகவுள்ளது என்பது மலையகத்துக்கு பொருந்தாது. ஏனெனில் சுதந்திரத்திற்கு பின்னர் மூன்று தசாப்தங்களாக அவர்களுக்கு ஒரு சமூகமாகவே இலவசக்கல்வி மறுக்கப்பட்டது என ஒரு தொழில்ச் சங்கவாதி...

Read More

சிறப்பு ஆவணங்கள்

இலங்கையில் ஆராய்ச்சியை வணிகமயமாக்குதல் – ஆராய்ச்சிக்கு உண்மையில் ஆரோக்கியமான விடயம் அல்ல 

கௌசல்யா பெரேரா 2000 களின் முற்பகுதியில், ஆராய்ச்சிகள் அதிகளவில் இடம்பெறுகின்ற, முதலாம் உலக...

Read More

பொதுமக்களின் தலையீடுகள்