வரவிருப்பது: “ஆய்வுக் கலாசாரம் தொடர்பான கருத்தரங்கு” 
 

சிறப்புப் பகுதி

“தனியார் பல்கலைக்கழகங்களென இலைங்கையில் ஒன்றுமில்லை” – உயர் கல்வி சீர்திருத்தம் தொடர்பாக கருத வேண்டிய சில விடயங்கள்

கௌசல்யா பெரேரா இலங்கையில் தனியார் பல்கலைக்கழகம் என்று ஒன்றுமில்லை என கல்விக் கொள்கை வடிவமைப்பில் ஈடுபட்டுள்ள கல்வியலாளர்கள் கூற விரும்புவார்கள். நாட்டிலுள்ள “பல்கலைக்கழகங்கள்” அனைத்துமே அரச பல்கலைக்கழகங்கள்; பட்டங்களை வழங்கும் ஏனையவை அனைத்துமே தனியார்...

Read More

விமர்சன நோக்குடைய‌ மானுடவியல் அறிஞரின்சுமையும் வலிமையும்

நந்தக மதுரங்க கலுகம்பிட்டிய ஒரு விமர்சன நோக்குடைய‌ மானுடவியல் அறிஞர் எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவால் என்னவெனில், தன்னை ஒரு சமூக உயிரியாக வரையறுக்கும் அதே யதார்த்தங்களையே விமர்சன ரீதியாக அணுக வேண்டிய கட்டாயமாகும்....

Read More

கல்விசார் ஆட்சேர்ப்பிலுள்ள குறைபாடுகளும் விலக்கல்களும்

மகேந்திரன் திருவரங்கன் ஒரு அரசுப் பல்கலைக்கழகம், சமூகத்திற்கான தனது பொறுப்புகளை நிறைவேற்றுவதில் அதன் கல்வியாளர்களையே பெரிதும் சார்ந்துள்ளது. கற்பித்தல், கல்விசார் பணியாளர்களின் முதன்மைப் பொறுப்பாக இருந்தாலும், அவர்கள் ஆய்வுப்பணிகளையும் முன்னெடுப்பதோடு, வகுப்பறைக் கற்றலைத் தாண்டி...

Read More

சிறப்பு ஆவணங்கள்

பல்கலைக்கழகக் கட்டமைப்புகள் தோல்வியடையும் போது: பாலியல் தொந்தரவு வழக்கொன்றில் உயர்நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தலையீடு

ரம்யா குமார் தனது ஆய்வு மேற்பார்வையாளருக்கு எதிராக பாலியல் தொந்தரவு தொடர்பான ஆரம்ப...

Read More

பிராந்தியப் பல்கலைக்கழகங்கள்

அகிலன் கதிர்காமர் தேசியக் கற்பனையாக்கத்தில் கிராமப்புறங்களும் நாட்டின் விளிம்புநிலைப் பிராந்தியங்களும் பல தசாப்தங்களாக...

Read More

பொதுமக்களின் தலையீடுகள்