வரவிருப்பது: “ஆய்வுக் கலாசாரம் தொடர்பான கருத்தரங்கு” 
 

சிறப்புப் பகுதி

உயர்கல்வியிலும் ஆய்வுகளிலும் அரச நிதி வழங்கல்

அகிலன் கதிர்காமர் இலங்கை பொதுக்கல்வி முறைமையின் தனித்தன்மையான பலம் அது பல்கலைக்கழக மட்டம் வரை இலவசமாக காணப்படுவது ஆகும். மேற்குலகம் உட்பட வேறு நாடுகளில் மாணவர் கடன்களின் கனத்த அளவை பார்க்கும்போது எமது இளைஞருக்கு...

Read More

சைக்கோமெட்ரிக்சும் பொதுக் கல்விக்கான பாடத்திட்டமும்

ஷாமலா குமார் அறிவிக்கப்பட்ட பிரதான பொதுக் கல்வி பாடத்திட்ட சீர்திருத்தங்கள் தொடர்பாக பொதுமக்கள் பார்த்து பரிசீலனை செய்து கருத்து தெரிவிக்கும் வகையில் ஒரு ஆவணமும் வழங்கப்படாமை இக்கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான எனது பிரதான கரிசனைகளில்...

Read More

கண்ணியத்துடன் பணியாற்றுதல்: கல்வித்துறைக்குள் இருந்து வரும் சிந்தனைகள்

உடாரி அபேயசிங்க பல்கலைக்கழகச் சூழல்களில் கல்வியாளர்கள் எதிர்கொள்ளும் சக ஊழியர் உறவு முதல் நுட்பமான பகைமை வரையிலான பல்வேறுபட்ட அனுபவங்களைக் கருத்தில் கொள்ளும்போது, ​​உயர்கல்வி நிறுவனங்கள் தங்களின் இளைய உறுப்பினர்களைக் கண்ணியத்துடன் பணியாற்ற உண்மையாகவே...

Read More

சிறப்பு ஆவணங்கள்

தக்கன பிழைத்தலா? கல்விச் சீர்திருத்தத்திலே சூழலை கருத்தில் கொள்ள வேண்டியதன் முக்கியத்துவம்

ஹாசினி லேகம்வசம் என்னுடைய தற்போதைய கள ஆய்வுகள் இலங்கையில் விவசாயம் சார் அரசியல்...

Read More

தகுதிவழிக் கல்விக் கொள்கை: விரிந்துவரும் ஏற்றதாழ்வுகள்

அனுஷ்கா கஹண்டகமகே சமீபத்தில் வெளியிவந்த கல்வி சீர்திருத்தங்கள் அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள்,...

Read More

பொதுமக்களின் தலையீடுகள்