வரவிருப்பது: “ஆய்வுக் கலாசாரம் தொடர்பான கருத்தரங்கு” 
 

சிறப்புப் பகுதி

மலையகத்தில் வாக்குரிமை பறிப்பு, நிலஉரிமையின்மை, கல்வி

அகிலன் கதிர்காமர் இலங்கையில் கல்வியை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு அனைவருக்கு சமமாகவுள்ளது என்பது மலையகத்துக்கு பொருந்தாது. ஏனெனில் சுதந்திரத்திற்கு பின்னர் மூன்று தசாப்தங்களாக அவர்களுக்கு ஒரு சமூகமாகவே இலவசக்கல்வி மறுக்கப்பட்டது என ஒரு தொழில்ச் சங்கவாதி...

Read More

உயர் கல்விக்கான பொது நிதி: பற்றாக்குறையை நிரப்ப தனியார் நிதியை நாடுகிறதா?

ஷாமலா குமார் டிசம்பர் 2024 இல், கொழும்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் (VC) வெளிநாட்டு மாணவர்களின் உள்ளீர்ப்பை அதிகரிப்பதன் மூலம், தனியார் துறை உறவுகளை வலுப்படுத்துவதன் மூலம் அரசு நிதியில் தங்கியிருப்பதைக் குறைக்கும் திட்டங்களை அறிவித்ததாக...

Read More

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவத்தைபற்றி கல்வியால் என்ன செய்யலாம்?

ஹாசினி லேகாம்வசம் சரித டில்ஷானின் தற்கொலை காரணமாக, மீண்டும் ஒருமுறை அரச பல்கலைக்கழகங்கள் பகிடிவதை பற்றிய பிரச்சனை சார்பாக மக்களின் கவனத்தில் வந்துள்ளது. 1998 ம் ஆண்டு 20 ம் இலக்க கல்வி நிறுவனக்களில்...

Read More

சிறப்பு ஆவணங்கள்

இலங்கையில் ஆராய்ச்சியை வணிகமயமாக்குதல் – ஆராய்ச்சிக்கு உண்மையில் ஆரோக்கியமான விடயம் அல்ல 

கௌசல்யா பெரேரா 2000 களின் முற்பகுதியில், ஆராய்ச்சிகள் அதிகளவில் இடம்பெறுகின்ற, முதலாம் உலக...

Read More

பொதுமக்களின் தலையீடுகள்