சிறப்புப் பகுதி
ஓ பாலஸ்தீன், பாலஸ்தீன்: கல்வியை விடுவித்தல்
சுமதி சிவமோகன் ஏன் புத்தகங்கள் ஏமாற்றுகின்றன? ஏன் அகரவரிசையில் ஒவ்வோர் எழுத்தும் சங்கிலியிடப்பட்டிருக்கிறது எல்லா மனித வாய்களும் கடிவாளமிடப்பட்டுள்ளன? அதோனிஸ் எழுதிய கான்சர்ட்டோ அழ-குட்ஸ் எனும் புத்தத்தில் “பாலஸ்தீனம் பற்றி” எனும் கவிதையிலிருந்து (ஆங்கிலத்துக்கு...
Read Moreமலையகத்தில் வாக்குரிமை பறிப்பு, நிலஉரிமையின்மை, கல்வி
அகிலன் கதிர்காமர் இலங்கையில் கல்வியை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு அனைவருக்கு சமமாகவுள்ளது என்பது மலையகத்துக்கு பொருந்தாது. ஏனெனில் சுதந்திரத்திற்கு பின்னர் மூன்று தசாப்தங்களாக அவர்களுக்கு ஒரு சமூகமாகவே இலவசக்கல்வி மறுக்கப்பட்டது என ஒரு தொழில்ச் சங்கவாதி...
Read Moreஉயர் கல்விக்கான பொது நிதி: பற்றாக்குறையை நிரப்ப தனியார் நிதியை நாடுகிறதா?
ஷாமலா குமார் டிசம்பர் 2024 இல், கொழும்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் (VC) வெளிநாட்டு மாணவர்களின் உள்ளீர்ப்பை அதிகரிப்பதன் மூலம், தனியார் துறை உறவுகளை வலுப்படுத்துவதன் மூலம் அரசு நிதியில் தங்கியிருப்பதைக் குறைக்கும் திட்டங்களை அறிவித்ததாக...
Read Moreசிறப்பு ஆவணங்கள்
பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவத்தைபற்றி கல்வியால் என்ன செய்யலாம்?
ஹாசினி லேகாம்வசம் சரித டில்ஷானின் தற்கொலை காரணமாக, மீண்டும் ஒருமுறை அரச பல்கலைக்கழகங்கள்...
Read Moreஇலங்கையில் ஆராய்ச்சியை வணிகமயமாக்குதல் – ஆராய்ச்சிக்கு உண்மையில் ஆரோக்கியமான விடயம் அல்ல
கௌசல்யா பெரேரா 2000 களின் முற்பகுதியில், ஆராய்ச்சிகள் அதிகளவில் இடம்பெறுகின்ற, முதலாம் உலக...
Read Moreகல்வியில் காலனித்துவ நீக்கம்
ஹர்ஷன ரம்புக்வெல்ல எமது நண்பரும் சக பணியாளருமான ஹர்ஷண ரம்புக்வெல்ல 2025 சித்திரை...
Read More