சிறப்புப் பகுதி
இலங்கையில் ஆராய்ச்சியை வணிகமயமாக்குதல் – ஆராய்ச்சிக்கு உண்மையில் ஆரோக்கியமான விடயம் அல்ல
கௌசல்யா பெரேரா 2000 களின் முற்பகுதியில், ஆராய்ச்சிகள் அதிகளவில் இடம்பெறுகின்ற, முதலாம் உலக நாடுகளைச் சேர்ந்த பல்கலைக்கழகம் ஒன்றில் பத்து ஆண்டுகள் பணியாற்றிவிட்டு இலங்கைக்குத் திரும்பிய சக ஊழியர் ஒருவர், “இலங்கையில் ஆராய்ச்சி கலாசாரம்...
Read Moreகல்வியில் காலனித்துவ நீக்கம்
ஹர்ஷன ரம்புக்வெல்ல எமது நண்பரும் சக பணியாளருமான ஹர்ஷண ரம்புக்வெல்ல 2025 சித்திரை 21ம் திகதி அபுதாபியில் காலம்சென்றதை அறிந்து அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளோம். அனைத்துமே நம்பிக்கையற்று காணப்படட ஒரு நேரத்தில், வினாவலுக்கும் எதிர்ப்புக்குமான...
Read Moreஇரண்டு இலைகளையும் மொட்டையும் கிள்ளுதல்
செல்வராஜா விஷ்விகா “உள்ளூர் மக்கள் தோட்டத் துறையில் வேலை செய்வதில் ஆர்வம் காட்டவில்லை. எனவே இங்கு வேலை செய்ய இந்தியாவிலிருந்து மக்கள் கொண்டு வரப்பட்டனர்” பதினாறு வயதுடையவராக க.பொ.த சாதாரணதர பரீட்சை எழுதுகின்ற போது...
Read Moreசிறப்பு ஆவணங்கள்
மனங்களை விடுவித்தல்: ஒடுக்குமுறையில் இருந்து விடுதலைக்கு
அனுஷ்க கஹந்தகமே “தனியார் படிப்பகங்கள், தனியார் பாடசாலைகள், கட்டணத்துக்கு பட்டப்படிப்புக்களை வழங்கும் நிறுவங்கள்...
Read Moreஅதிகார படிநிலைக்கு சவால் விடுதல்? அரச பல்கலைக்கழகங்களில் மாணவர் முறையீட்டுப் பொறிமுறை
ரம்யா குமார் எமது பல்கலைக்கழகங்கள் அதிகாரப் படிநிலைகளை கொண்டவையாகக் காணப்படுகின்றன. ஏற்கனவே வர்க்க,...
Read Moreபெண்கள் மற்றும் ஆண்களுக்கான அதிகாரம் மற்றும் சுதந்திரம் வழங்கும் ஒரு நடைமுறையாகக் கல்வி
அருணி சமரக்கோன் “வுல்ஸ்டன்கிராப்டின் A Vindication of the Rights of Woman...
Read More