கட்டுரை

பாராளுமன்றத்தில் நடைபெறும் கேலிக்கூத்து: கல்வி எதிர் தகைமைகள்

இலங்கையர்கள் தங்கள் கல்வித் தகுதிகளை மிகுந்த விருப்பத்துடன்
பாராட்டுகிறார்கள். இந்தத் தகுதிகள், தங்க நகைகள், விலையுயர்ந்த கடிகாரம்
அல்லது மதிப்புமிக்க‌ காலணிகள் போன்ற சொத்துக்களைப் போலவே,
மதிப்பீட்டிற்கான ஒப்பீடுகளுக்கு வாய்ப்பளிக்கின்றன. இது சான்றுகளின்
மூலம், மதிப்பு மற்றும் நம்பகத்தன்மை பற்றிய கேள்விகளை
எழுப்புகிறது—ஆனால் இது ஒரு உயர் விழுமிய‌ நிலைமையில் இருந்து
நிகழ்கிறது.

அத்தியாவசியமற்ற விடயமொன்றிற்கான வழக்கு

கொழும்பில் நடைபெற்ற ABBA இசைக்குழுவின் பாராட்டு இசைவிழாவைச்
சுற்றியுள்ள சமீபத்திய நிகழ்வுகள், கலையும் ஓய்வையும் பற்றிய
நீண்டகாலக் கேள்விகளை வெளிக்கொணர்ந்தன. மக்கள் விடுதலை
முன்னணியின் சில அரசியல் பிரதிநிதிகள் அந்தக் கச்சேரியில்
பங்கேற்றதற்கான பதில்கள் அனைத்தையும் முழுமையாகப்
பிரதிநிதித்துவப்படுத்துவேன் என்று நான் கூற முடியாது என்றாலும், அதில்
ஆதிக்கமாக இருந்த விமர்சனப் பார்வை என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

உலகத்தேவைகளுக்கு ஏற்ப கல்வியை மறுசீரமைத்தல்

அக்டோபர் மாத தொடக்கத்தில் கல்வி அமைச்சு உள்ளிட்ட பிற
அமைச்சுகளுடன் நடத்திய முன்னேற்ற மதிப்பீட்டு கூட்டத்தில் ஜனாதிபதி
அனுர குமார திஸாநாயக்க, நாட்டின் கல்வி முறையை உலகளாவிய
தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் சீரமைக்க வேண்டிய அவசியத்தை
வலியுறுத்தினார். இது ஒரு நீண்டகாலக் கொள்கை உறுதியின்
மீளுறுதிப்படுத்தலாகும். ஆனால், இத்தகைய முயற்சிகள் எவ்வாறு மீண்டும்
மீண்டும் தோல்வியடைந்துள்ளன என்பதை நினைவில் கொள்ளாத
நிலையையும் இது பிரதிபலிக்கிறது.’உலகளாவிய தேவை’ என்பதன் பொருள்,
உலகின் ஒவ்வொரு சமுதாயத்தையும் உலக வணிக மூலதன சந்தையில்
இணைக்கும் நோக்கமாகும்.

கல்வியும் எதிர்பார்ப்பு எனும் ஆடம்பரமும்

இந்த ஆக்கமானது 2024 கார்த்திகை மாதம் 9ஆம் திகதி பெண்களுக்கான
ஆய்வு நிறுவனத்தால் கல்விக்கான மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய
கொள்கைகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின்
அடிப்படையில் எழுதப்பட்டதாகும்.

புதிய ஜனநாயகத்தில் பழைய போக்குகள்: கல்விக்கான பாதை

உண்மையில் தற்போதைய நிலை புதியது. நாடு கொண்டாட்ட மனநிலையில்
இருக்கும் சூழல். நாம் ஒரு புதிய ஜனாதிபதி மற்றும் பிரதமரை
பெற்றிருக்கின்றோம். ஏற்கனவே ஊகிக்கப்பட்ட அவர்களின் பாராளுமன்ற
பெரும்பான்மை பல எதிர்பார்ப்புகளை சுமந்து நிற்கின்றது. நமது
ஜனாதிபதிக்கு அறுதிப் பெரும்பான்மையில் வெற்றி கிடைக்காவிடினும்
இவ்வருட ஜனாதிபதித்தேர்தல் பல புதினங்களை ஏற்படுத்தியிருக்கின்றது.
அதேநேரத்தில் நாம் வாழும் காலசூழலும் கவனத்தில் கொள்ளப்பட
வேண்டியது. 2022ல் ஏற்பட்ட “அரகலய‍- போராட்டம்- ஸ்ட்ரக்ல்’ன்” பின்னர்
நடத்தப்பட்ட முதலாவது தேர்தல் இதுவேயாகும். இலங்கையின்
சுதந்திரத்தின் பின்னர் நாங்கள் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா
சுதந்திரக்கட்சி ஆகியவற்றினதும் அவற்றின் கூட்டணிகள் பிளவுக் கட்சிகள்
என்பவற்றினதும் மேடையாகவே இலங்கையின் அரசியல் களம்
காணப்பட்டது. திசாநாயக்க அவர்களின் மூலம் நாம் புது முகம், புது சமூக
வகுப்பொன்றின் முகம், எதிர்பார்க்கப்படும் ஊழலற்ற ஆட்சி என புதிய பல
அம்சங்களை எதிர்கொள்கின்றோம்.

நிகழ்பாலுறவாளர்கள் கவனிக்கப்பட்ட வேண்டியவர்கள்:
பல்கலைக்கழகங்களில் நேர்மறையான தளங்களை உருவாக்குதல்

நான் கொழும்பு மருத்துவ பீடத்தால் வழங்கப்படும் பால்மை மற்றும்
சுகாதாரம் குறித்தான பட்டப்பின்கற்கை நிலையத்தில் கற்பிக்கின்றேன். நான்
ஒருங்கிணைந்து வழங்கும் பால்மை பதில்வினை சார் சுகாதார அமைப்பு
தொடர்பான மாதிரி அலகில் ஏனைய விடயங்கள் உட்பட
நிகழ்பாலுறவாளார்கள் சுகாதார அமைப்பில் முகங்கொடுக்கும் அனுபவங்கள்
குறித்தும் நாங்கள் கலந்துரையாடுவோம். இந்நிலை மிகவும் மந்தமானது.
இந்த மாதிரி அலகை கற்பிக்கும் பல செயற்பாட்டாளர்களின் கருத்துப்படி
மிகப்பெரும்பாலான சுகாதார ஊழியர்களுக்கு பால்/ பால்மை பதில்வினை
சார்ந்த ரீதியில் சேவைகளை வழங்குவது குறித்து எந்தவிட புலனுமில்லை.

அரச ஆனால் பொதுப் பல்கலைக்கழகங்கள் இல்லை, தனியார் ஆனால்
பல்கலைக்கழகங்கள் இல்லை: அவ்வாறாயின் இலங்கையில் காணப்படுபவை
என்ன?

கொழும்பு பல்கலைக்கழக ஆய்விதழில் (2021, தொகுதி 2 வெளியீடு 1)
வெளிவந்த பன்டுக்க கருணாநாயக்க எழுதிய “கல்வியின் மூன்று முக்கிய
பகுதிகளும் ‘மெக்பல்கலைக்கழகங்களும்: சில விளக்கவுரைகள்” என்ற
ஆக்கமானது மெக்பலகலைக்கழகங்களின் திடீர் வளர்ச்சி குறித்தும், வெபேரிய
அணுகுமுறையான கருவியியல் பகுத்தறிவுவாத அணுகுமுறையைக்
கொண்ட அவற்றின் இலக்கான ‘இயங்குதிறனை’ நோக்கிய செயற்பாடு
குறித்தும் அலசுகின்றார்.

கடன் மறுசீரமைப்பும் குருதி வழியும் கல்வித்துறையும்

இலவசக்கல்வி என்பது எமது சமூகத்தின் முக்கியமான தூண்களில்
ஒன்றாகும். இன்றைய பத்தியில் நான், இலங்கையில் அதன்
வெளிவாரிக்கடன்கள் மீதான‌ முதலாவது தாமதம் மற்றும் நாட்டின்
வெளிவாரிக்கடன் பற்றாளர்களுடனான கடன் மறுசீரமைப்பு குறித்த சர்வதேச
நாணய நிதியத்தின் மத்தியஸ்தத்தை தொடர்ந்து கல்வித்துறை
முகங்கொடுத்துள்ள சிக்கல்கள் பற்றி அலசப்போகின்றேன்.

எண்ணிம இடைவெளி: செயற்கை நுண்ணறிவும் (AI) இலங்கையின்
உயர்கல்வி மீதான‌ அதன் விளைவுகளும்

‘எண்ணிம இடைவெளி’ மற்றும் செயற்கை நுண்ணறிவு

‘எண்ணிம இடைவெளி’ எனும் சொல்லாடல் 1990களில் அமெரிக்காவில்
தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப வளங்களை அணுகுவதில் காணப்படும்
பிராந்திய மற்றும் வகுப்பு சார்ந்த ஏற்றத்தாழ்வுகளை குறிப்பதற்காக
பயன்படுத்தப்பட்டதோடு, பின்னர் அது உலகளாவிய அளவில்
பயன்படுத்தப்படும் சொல்லானது.

மூன்றாம்நிலைக் கல்விக்கான நிதியீட்டத்தை குறைப்பது தற்போதைய
நிலையில் கட்டாயத்தேவையா?

புகைப்படம்: பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஏனைய விடயங்கள் உட்பட
கல்வித்துறைக்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6%ஐ ஒதுக்கக்கோரி
மேற்கொள்ளும் ஆர்ப்பாட்டம்