பல்கலைக்கழக மாணவர்
ஷாமலா குமார் அண்மையில், கல்வியியல் சுதந்திரம் பற்றியதும் உயர் கல்விக் கொள்கை பற்றியதுமென இரண்டு ஆய்வு நடவைகளில் ஈடுபட்டிருந்தவேளையில், நாட்டிலுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் கூறியதை நான் செவி மடுத்தலிருந்து உருவானதே இந்தக் கட்டுரை. மாணவர்களோடு பேசும்போது, அவர்களின் பயத்தை அசட்டை செய்ய முடியாது. தமது எதிர்காலத்தை பற்றிய மனப்பதற்றங்களுடனும் தமது பல்கலைக்கழக கல்வி போதாது எனும் பயத்துடனும் மாணவர்கள் பல்கலைக்கழக கல்விவயில் ஈடுபடவேண்டியுள்ளது. இதெல்லாவற்றயும் அவர்களின் குடும்பங்கள் முகங்கொள்ளும் இன்னல்களை சமாளித்தபடி அவர்கள் செய்யவேண்டியுள்ளது. மாணவர்களின் மனப்பதற்றங்கள் […]
பல்கலைக்கழக மாணவர் Read More »









