உயர் கல்வியில் “தரம்”
கெளஷல்யா பெரேரா எமது பல்கலைக்கழகங்களின் பட்டதாரிகள் மீதான பிரதான முறைப்பாடு அவர்களது “வேலைக்கமர்த்த முடியாத தன்மை” ஆகவுள்ளது. அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களும் உலக வங்கியும் வேலையின்மையைக் குறைந்த ஆங்கில மற்றும் தகவல் தொழில்நுட்பப் புலமைக்குச் சமானப்படுத்தியுள்ளன. இவ்வாறான பலவீனங்களுக்கான காரணம் கல்வி மீதான அரச முதலீட்டின் பற்றாக்குறை எனப் பலர் சுட்டிக்காட்டுகின்றனர். எமது அரசாங்கமோ “வேலைக்கமர்த்தக் கூடிய” ஒரு பட்டதாரி அரச நிதியாலன்றி 2003 இலிருந்து உலக வங்கி மூலம் பெறப்படும் சுமார் 180 மில்லியன் USD […]
உயர் கல்வியில் “தரம்” Read More »






