இலங்கைப் பல்கலைக்கழகங்களில் காலனித்துவ நீக்கம்
கெளஷல்யா ஹேரத் இலங்கையில் உயர் கல்வி மீதான அண்மைக்கால சமூக-அரசியல் வாதங்கள் சந்தைக்கான மனித மூலதனத்தை வழங்கும் புதிய-தாராளவாத நிறுவனங்களாக எமது பல்கலைக்கழங்கள் நோக்கப்படுவதை எடுத்துக்காட்டுகின்றன. (உலக) பொருளாதாரத்துக்குப் பங்களிக்ககூடிய, பொருத்தமான ஆற்றல்கள், அறிவு, மற்றும் தகைமைகளைக் கொண்ட பட்டதாரிகளை உருவாக்குவதை அரசு கட்டாயப்படுத்துகின்றது. இதன் விளைவாகப் பல்கலைக்கழகங்களில் கலைப்பிரிவுக் கல்வியானது ஓரங்கட்டப்பட்டு, விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல், மற்றும் கணிதம் தொடர்பான STEM கற்கை நெறிகள் ஊக்குவிக்கப்படுகின்றன. எமது பல்கலைக்கழகங்களும் உயர் கல்விக்கான இவ்வாறானதோர் அணுகுமுறையை எதிர்க் […]
இலங்கைப் பல்கலைக்கழகங்களில் காலனித்துவ நீக்கம் Read More »







