பொருளாதார நெருக்கடியில் கல்வி
தற்போதைய பொருளாதார நெருக்கடி நாட்டின் கல்வித்துறையை
பாரியளவில் பாதித்துள்ளது. முன்கல்வி மாணவர்கள் தொடக்கம்
பல்கலைக்கழக இளங்கலை மாணவர்கள் வரை மாணவர்கள், ஆசிரியர்கள்
மற்றும் கல்விசாரா ஊழியர்களென அனைவரும் எதிர்பாராத பல சிக்கல்களை
எதிர்கொண்டிருக்கின்றார்கள். எமது கல்விநிலையங்களும் அடிக்கடி ஏற்படும்
மின்வெட்டு, காகிதாதிகள் மற்றும் இரசாயனங்கள் போன்ற கற்றலுக்கு
தேவையான பொருட்களின் தட்டுப்பாடு போன்றவற்றால் கல்வி
நடவடிக்கைளை தொடர்ந்தும் நடத்த முடியாமல் திண்டாடுகின்றன.
பொருளாதார நெருக்கடியில் கல்வி Read More »








