பொது கல்வி மறுசீரமைப்புகள்: எந்த நோக்கத்திற்காக?அரச பல்கலைக்கழக ஆசிரியர்களின் அறிக்கை
நாட்டின் கல்வி அமைப்பை மறுசீரமைப்பது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முக்கிய முயற்சிகளில் ஒன்றாக உள்ளது. ஆட்சிக்கு வந்த உடனேயே, பொதுக் கல்வியில் “மாற்றத்தினை உருவாக்கக்கூடிய” சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான செயல்முறையை அரசாங்கம் தொடங்கியது. கல்விக்கான பட்ஜெட் ஒதுக்கீடு நாட்டின் மொத்த உண்ணாட்டு உற்பத்தியின் 2% ஆக (2023 இல் 1.8% இருந்து) உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வு போதுமற்றதாக இருந்தாலும், உட்கட்டுமாண வசதிகளை உருவாக்குதல், கூடியளவிலான ஆசிரியர்களை நியமித்தல், பாடசாலைகளில் உள்ள வசதிகளை அதிகரித்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு […]
பொது கல்வி மறுசீரமைப்புகள்: எந்த நோக்கத்திற்காக?அரச பல்கலைக்கழக ஆசிரியர்களின் அறிக்கை Read More »







