விமர்சன நோக்குடைய மானுடவியல் அறிஞரின்சுமையும் வலிமையும்
நந்தக மதுரங்க கலுகம்பிட்டிய ஒரு விமர்சன நோக்குடைய மானுடவியல் அறிஞர் எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவால் என்னவெனில், தன்னை ஒரு சமூக உயிரியாக வரையறுக்கும் அதே யதார்த்தங்களையே விமர்சன ரீதியாக அணுக வேண்டிய கட்டாயமாகும். தாம் ஆய்வு செய்யும் பொருளைப் பற்றிக் கருத்துரைக்கத் தொடங்கும் அந்தக் கணமே, அதன் அதிர்வலைகள் ஏதோ ஒரு வடிவில் அவருடைய சொந்த இருப்பையும் தாக்காமல் இருக்காது. மானுடவியல் துறைகளில் இயங்கும் அறிஞர்கள், அவர்கள் ஆய்வு செய்கின்ற உலகின் ஓர் அங்கமாகவே பல […]
விமர்சன நோக்குடைய மானுடவியல் அறிஞரின்சுமையும் வலிமையும் Read More »






