Author name: Hasini Lecamwasam

கல்விசார் ஊழியர்களை கவர்தலும் தக்கவைத்தலும்: இளம் விரிவுரையாளர்களின் பார்வை

கௌஷல்யா பெரேரா எழுதிய கடந்த வார குப்பி ஆக்கத்தில் அவர் அரச
பல்கலைக்கழகங்களில் கல்விசார் ஊழியர்களை ஆட்சேர்த்தல், தக்கவைத்தல்
ஆகிய விடயங்களுக்காக எடுக்கப்படும் நடவடிக்கைளினால் தொழிலாளர்
நலங்களுக்கு ஏற்படும் விளைவுகள் பற்றி குறிப்பிட்டிருந்தார்.

பல்கலைக்கழகங்கள் கார் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளாக
இருந்தால்…

ஒரு வருடங்களுக்கு முன்னர் (உலக வங்கியால் வழங்கப்பட்ட கடன்களால்
நிதியுதவி அளிக்கப்பட்ட) ஒரு பயிற்சிநெறியில் பட்டதாரிகளை
உருவாக்குவது கார்களை உற்பத்தி செய்வது போலானது எனச்
சொல்லப்பட்டது. வாங்குபவர்கள்- தொழில்வழங்குனர்கள்- அவர்கள் என்ன
பெறுகின்றார்கள் என தெரிய வேண்டியுள்ளது.

Mcகல்வி: STEM/STEAM கல்வியில் காணப்படும் சிக்கல்களும் சவால்களும்

கல்வியமைச்சு (MoE), தேசிய விஞ்ஞான அமைப்பு (NSF), தேசிய கல்வி
நிறுவகம் (NIE) ஆகியன மார்ச் 31ஆம் திகதி கொழும்பிலுள்ள ரோயல்
கல்லூரியில் ஒரு நிகழ்வை ஒழுங்குபடுத்தியிருந்தன. நிகழ்வில்
கலந்துகொண்ட கல்வியமைச்சர் சுசில் பிரேமஜெயந்த அவர்கள்
2024இலிருந்து STEAM கல்வியை (விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல்,
கலை, கணிதம்) அறிமுகப்படுத்துவதன் மூலம் அரசாங்கமானது
இலங்கையின் கல்வி அமைப்பை மாற்றியமைக்கப்போவதாகக் கூறினார்.
STEAMஆனது இதற்கு முன்னர் தேசிய விஞ்ஞான அமைப்பை (NSF)
மையப்புள்ளியாக நியமித்து அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட STEMஐ
(விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்) விட
வித்தியாசாமானது.

சர்வதேச நாணய நிதியத்தின் தலையீட்டில் சமூக நலனும் இலவசக் கல்வியும்

கடந்த வாரம் கைச்சாத்திடப்பட்ட சர்வதேச நாணய நிதியத்தின் பதினேழாவது ஒப்பந்தமானது
அதற்கு முன்னையவற்றிலும் பார்க்க விபரீதமானதாகும். இலங்கை, வரலாற்றில் முதல் முறையாக
அதன் வெளிக் கடனைத் தீர்க்கத் தவறிய இத் தருணத்தில் இவ்வொப்பந்தம்
மேற்கொள்ளப்பட்டமை அதற்கான காரணம் எனலாம். இலங்கைக்கும் அதன் அந்நியக்
கடனாளர்களுக்கும் இடையே, கடன் மீள்கட்டமைப்புத் தொடர்பாக சர்வதேச நாணய
நிதியமானது மத்தியஸ்தம் செய்கின்றது. இதனால் இலங்கை கணிசமான அந்நிய முதலீட்டைப்
பெற்றாலும், நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட நேர்கின்றது.

அநுசரிப்புக் கலாசாரமும் உடல்-உள நெறிப்படுத்தலும்

குணதாஸ அமரசேகரவின் இனிமகே இஹலட (ஏணியில் மேல்நோக்கி) என்ற நூலில்,
கிராமப்புறத்தைச் சேர்ந்த இளம் பல்கலைக்கழக மாணவனான பியதாஸ, கதிர்காமத்தில்
இடம்பெறும் தினசரி தேவபூஜையில் மெய்யுணர்வொன்றை அனுபவிக்கிறார். ஆரம்பத்தில்
நடனக்கலைஞர்களின் துடிப்பான சந்தத்தால் ஈர்க்கப்பட்ட அவர், ஒரு வலுவான சிற்றின்பத்
தூண்டுதலை உணர்கின்றார். எனினும் சொற்ப நேரத்தில் அத்தகைய உணர்ச்சியையிட்டுக்
குற்றவுணர்வடையும் பியதாஸ, அவ்விடத்தை விட்டுக் கிரி வெஹெரவை நோக்கிச் செல்கிறார்.

பல்கலைக்கழகங்களில் பெண் பெரும்பான்மையும் அதற்கான எதிர்காலமும்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் 2020 ஆம் ஆண்டிற்கான புள்ளிவிபரங்களுக்கேற்ப, அவ்வாண்டில் உள்வாங்கப்பட்ட 109,660 மாணவர்களில் 64.3 சதவீதமானோர் பெண்களாவர். பெண்கள் பெரும்பான்மையானது பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் கணினி விஞ்ஞானம் தவிர்ந்த ஏனைய அனைத்துத் துறைகளிலும் காணப்படுகின்றது.

மாணவ ஒன்றியங்களில் மேலாதிக்கமும் அடக்குமுறையும்

அண்மையில் காலி முகத்திடலில் தேசத்தின் சிவில் மற்றும் இராணுவத் தலைமைத்துவங்களின் கீழ் சுதந்திர தின கொண்டாட்டங்கள் இடம்பெற்றிருந்தன. எனினும் குடிமக்களோ இவற்றிலிருந்து விலக்கப்பட்டிருந்தனர். ஒரு வருடத்திற்கு முன் இதே இடத்தில் மக்களின் ஆவேசம், ஒற்றுமை, பலம் ஆகியவற்றின் வெளிப்பாடாக இருந்த வெகுஜன எதிர்ப்புப் போராட்டங்களினின்றும் வெகுதூரமாகவிருந்தது அந் நிகழ்வு.

மாணவர்களைக் கொடியவர்களாக்கும் இலங்கை: கல்வித் தனியார்மயமாக்கத்திற்கானதோர் முயற்சி

தசாப்தங்கள் கணக்கான ஊழல் மற்றும் தூர நோக்கற்ற பொருளாதாரக் கொள்கைகளால் இலங்கை இன்று பெரும் கடன் பிரச்சினையில் சிக்குண்டுள்ளது. இவ்வக்கட்டான சந்தர்ப்பத்திலிருந்து தப்புவதற்காக சர்வதேச நாணய நிதியம் உட்படக் கடன் தர முன்வரும் எந்தவொரு அமைப்பின் எவ்வித நிபந்தனையையும் ஏற்றுக் கொள்ள எமது அரசாங்கம் தயாராகவுள்ளது.

தர உத்தரவாதம்ஃ நிர்ணயம்

இலங்கை துக்கத்திற்கிடமான பொருளாதார வீழ்ச்சியில் மேலும் வீழ்ந்திடுவதால், பொது
நிதியிலான மாற்றங்களை நியாயப்படுத்தவும், தர உத்தரவாத அதிகரிப்பில் கவனம் செலுத்தவும்
அரச பல்கலைக்கழகங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகின்றது. சில பொதுவான தரநிலைகள்
பூர்த்தி செய்யப்படுவதையும் பராமரிக்கப்படுவதையும் உறுதி செய்வதன் மூலம்இ மாநிலப்
பல்கலைக்கழகங்கள் வழங்கும் கல்வியின் ‘தரத்தை’ மேம்படுத்த தரநிர்ணயமானது முயல்கிறது.
விரிவான ஆவணங்கள் அதற்கான சான்றாகக் கருதப்படுகின்றன.

மதச்சார்பின்மை: முஸ்லிம் அமைப்பு மற்றும் சிங்கள-பௌத்த அரசியல்
டீல நுசயனெமைய னந ளுடைஎய

இந்த சிறு பகுதியானது பேராதனைப் பல்கலைக் கழகத்தின் கலைப் பீடத்தில் உள்ள ஒரு
குறிப்பிட்ட வகுப்பறையில் எனக்குக் கிடைத்த ஒரு நினைவகத்தின் கதையை அடிப்படையாகக்
கொண்டது. இந்த குறிப்பிட்ட வகுப்பறையை நான் ஒவ்வொரு முறையும் கடந்து செல்லும் போது,
அதே நினைவை மீண்டும் மீண்டும் தூண்டுகிறது. நான் இந்த நினைவகத்தை சுயவிமர்சனமாக
திரும்பிப் பார்ப்பதோடு, இந்த சம்பவத்தின் போது என் சுயத்தைப் புரிந்துகொள்வதற்கும் எனது
சிந்தனை செயல்முறையை பகுப்பாய்வு செய்வதற்கும் முயற்சி செய்கிறேன். சுமார் ஒன்பது
ஆண்டுகளுக்கு முன்பு, நான் இந்த விரிவுரை அறையைக் கடந்தபோது, ஒரு இளங்கலைப்
பட்டதாரி மாணவி அபாயா அணிந்து, உள் மூலையின் இரண்டு சுவர்களை எதிர்கொண்டு நின்று
கொண்டிருப்பதைப் பார்த்தேன். இது ஒரு வழக்கத்திற்கு மாறான காட்சியாகும்.