Author name: Hasini Lecamwasam

உயர்கல்வி தனியார்மயமாக்கத்தினூடு பொறுப்பாண்மையை பின்பற்றுதல்

நாட்டில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில்
உயர்கல்வித்துறையில் பாரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நயோமி க்லெயினின் ‘பேரழிவு தரும் முதலாளித்துவம்’ ஆய்வுரையின் படி
நிச்சயமற்ற, ஆற்றொணா காலங்களில் ஏற்படுத்தப்படும் சீரிய மாற்றங்கள்
வஞ்சகமான நோக்கங்களை கொண்டிருக்கும். இக்காலங்கள்
முன்மொழியப்படும் மாற்றங்களின் உட்கிடைகளை கவனமாக ஆய்ந்து
பார்க்கும் அவகாசத்தையும் அளிப்பதற்கு வாய்ப்பளிப்பதில்லை. இந்நிலையின்
தீவிரத்தை உணர வேண்டிய நாங்கள் எமது இலவசக்கல்வியின் மீது மீட்க
முடியாத தீங்குகள் விளைவிக்கப்படும் முன்னர் ஒன்றிணைந்து செயற்பட
வேண்டிய கடப்பாட்டில் இருக்கின்றோம்.

உயர்கல்வி தனியார்மயமாக்கத்தினூடு பொறுப்பாண்மையை பின்பற்றுதல் Read More »

மானிட மற்றும் சமூக விஞ்ஞானங்களை பலிக்கடாவாக்குதல்: மூடி
மறைக்கும் செயற்பாடா?

பல சமூக ஊடகங்களில் தற்போது எடுத்துரைக்கப்படும் விடயம்
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) தலைவர் பேரா. சம்பத்
அமரதுங்க அவர்களின் கருத்தாகும். அதாவது, 70 வீதமான
கலைப்பட்டதாரிகளுக்கு (மானிட மற்றும் சமூகவியல் துறைகளில்
பட்டம்பெற்று வெளியேறியோர்) நாட்டில் வேலைவாய்ப்பு காணப்படவில்லை
என்ற கருத்தை COPE (அரச தொழில்துறைகளின் செயற்குழு) அமர்வில் அவர்
மேற்கொண்டிருக்கின்றார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
கலைப்பட்டதாரிகளுக்கிடையில் நிலவும் வேலையில்லாப்பிரச்சினையே
நாட்டின் பல்கலைக்கழக அமைப்பின் மீது வைக்கப்படும் விமர்சனக்களுக்கு
காரணம் என்ற கருத்தையும் இவர் முன்வைத்திருக்கின்றார்.

மானிட மற்றும் சமூக விஞ்ஞானங்களை பலிக்கடாவாக்குதல்: மூடி
மறைக்கும் செயற்பாடா?
Read More »

உயர்கல்வி சீர்திருத்தங்கள் வேண்டாம் என்போம்

பாராளுமன்ற தேர்வுக்குழுவால் அண்மையில் உயர்கல்வி மற்றும்
பொதுக்கல்வியில் ஏற்படுத்தவிருக்கும் சீர்திருத்தங்கள் தொடர்பான
நிகழ்ச்சிநிரல் அறிக்கையாக வெளியிடப்பட்டது. கலாநிதி விஜேதாச ராஜபக்ச
அவர்களால் தலைமைதாங்கப்படும் 10 பேர் கொண்ட இக்குழுவில் உயர்கல்வி
தொடர்பில் சம்பந்தப்பட்டோரென கருதப்படக்கூடியவர்கள் கலாநிதிகளான
ஹரினி அமரசூரிய மற்றும் சரித்த ஹேரத் ஆகியோர் மட்டுமே.

உயர்கல்வி சீர்திருத்தங்கள் வேண்டாம் என்போம் Read More »

நெருக்கடி காலங்களில் பொதுமக்களை பொதுவிடயங்களில் ஈடுபடவைப்பது கல்வியியலாளார்களுக்கு தவிர்க்கமுடியாதது

இரு வாரங்களுக்கு முன்னர், ஐக்கிய ராச்சியத்திலுள்ள ஹல்
பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஐ.நா பேண்தகு வளார்ச்சி இலக்குகள்
தொடர்பான மாநாடொன்றில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
மாநாட்டின் தலைப்பு “பேண்தகு வளார்ச்சியின் சமநீதியான நிலைமாற்றம்”
என்பதாகும். புதுப்பிக்கத்தக்க சக்திக்கான புத்தாக்க தொழில்நிட்பம் பற்றி
இயற்கை விஞ்ஞானிகள் பலர் தனியார் நிறுவனக்களால் நிதியுதவி
அளிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளை பெறுமையாக
அரங்கேறி பேசிக்கொண்டிருந்தார்கள்.

நெருக்கடி காலங்களில் பொதுமக்களை பொதுவிடயங்களில் ஈடுபடவைப்பது கல்வியியலாளார்களுக்கு தவிர்க்கமுடியாதது Read More »

தனியார் மருத்துவக் கல்லூரிகள்: இலவசக்கல்வி மீதான அடுத்த தாக்குதலா

தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு தொடரப்போகும்
மாணவர்களுக்கு 1.1 மில்லியன் ரூபா பெறுமதியான வட்டியற்ற கடக்ன்
கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. அரச மற்றும் அரச சார்பற்ற கல்வி
நிறுவனங்களில் வழங்கப்படும் பாடநெறிகளின் தரத்தை பேனும் நோக்கில்
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் (UGC) தர உறுதிப்பாட்டு
மன்றமொன்றை நிறுவும் சீர்திருத்தமொன்று பல்கலைக்கழகங்கள்
சட்டமூலத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

தனியார் மருத்துவக் கல்லூரிகள்: இலவசக்கல்வி மீதான அடுத்த தாக்குதலா Read More »

நெருக்கடிகளுக்கு மத்தியில் திருத்தப்படும் நதொழிலொளர் சட்டம்

இலங்கக ஒரு பொரிய நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது. மக்களுக்கு மமமல
திணிக்கப்பட்டுள்ள இந்நெருக்கடிகய ெொம் எல்மலொரும் கண்கூடொக
கொண்கின்ம ொம். நதொழிலின்கம, ெிகலயற் சம்பளம், ெிகலயற்
நதொழில்கள், நபொருளொதொர் மந்தெிகல என நதொழிலொளர் வர்க்கமம
இந்நெருக்கடியின் முதல் பலிக்கடொக்களொக இருக்கின் ொர்கள்.

நெருக்கடிகளுக்கு மத்தியில் திருத்தப்படும் நதொழிலொளர் சட்டம் Read More »

மக்கள்நேய பல்கலைக்கழகமும் தேசிய நெருக்கடியும்
சிறப்பு பத்தி/ ஜூலை

அரசாங்கம் அறிமுகப்படுத்த இருக்கும் தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்களைப்
பற்றி குப்பி குழுமம் கலந்தாலோசித்த போதுதான் இந்த ஆக்கத்திற்கான
வித்து மண்ணில் பதியப்பட்டது. சீர்திருத்த பரிந்துரைகள் வெளியிடப்பட்ட
உடனேயே நாங்கள் கல்வியியலாளர்கள் உட்பட ஏனையோருடனான
கலந்துரையாடல்களில் ஈடுபட ஆரம்பித்து விட்டோம்; இதனால் விளைய
இருக்கும் சீரழிவுகளையும் உணரத்தலைப்பட்டோம். இருப்பினும்
பல்கலைக்கழகங்களுக்கு மத்தியில் இது குறித்த கலந்துரையாடல்கள்
ஆரம்பிக்கப்படவில்லை.

மக்கள்நேய பல்கலைக்கழகமும் தேசிய நெருக்கடியும்
சிறப்பு பத்தி/ ஜூலை
Read More »

அனுசரித்தல், இணங்குதல் மற்றும் உடந்தையாயிருத்தல்: ஒரு இளம்
கல்வியியலாளரின் பார்வை

இத்தகைய விடயமொன்றை முன்னிருத்தும் சம்பவமொன்று அன்றொருநாள்
என் வகுப்பில் நடந்தது‍ “நான் என்ன எதிர்பார்ப்பேன் என்று உங்கள்
எல்லோருக்கும் தெரியுமாதலால் நீங்கள் ஏன் அந்த விடயை தெரிவு
செய்தீர்கள் என்பதற்கான காரணங்களை கூறுங்கள்” என்று கூறினேன். அந்த
நேரத்தில், இரண்டாம் மொழி கற்பிக்கப்படும் என் வகுப்பறையில் உள்ள
மாணவர்களுக்கு அவர்கள் மேற்கொண்ட தெரிவுகளுக்கான காரணங்கள்
மற்றும் எவ்வாறு அவர்கள் அத்தெரிவுகளை நோக்கி உந்தப்பட்டார்கள்
போன்ற விடயங்களை கிரகிக்கும் சூழலை உருவாக்கி விட்டதாக நான்
நினைத்தேன்.

அனுசரித்தல், இணங்குதல் மற்றும் உடந்தையாயிருத்தல்: ஒரு இளம்
கல்வியியலாளரின் பார்வை
Read More »

ஊடக அறிக்கை: சீர்திருத்தங்கள்வந்துகொண்டிருக்கின்றன! ஆனால்அவைதொழிலாளர்களுக்குஎதிரானவை!

தற்போதுள்ள தொழிலாளர் சட்டங்களை மறுசீரமைக்கும் 11 அம்ச நிகழ்ச்சி நிரல் ஒன்றினை, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் முன்வைத்தார். இந்த நிகழ்ச்சி நிரல் முதலாளிகளுக்கு ஆதரவாக அதிகார சமநிலையினை மேலும் சாய்ப்பதனை முன்மொழிகிறது. தொழிலாளர் சட்டங்களைத் திருத்துவது குறித்து இதுவரை முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளிலே, நாணயக்காரவின் முன்மொழிவுகள் மிகவும் விரிவானவையாக இருந்தாலும், அவை எமது பார்வையிலே மிகவும் மேலோட்டமானவையாகவே உள்ளன. அவற்றின் அபாயத்தன்மை என்னவெனில் அவை

ஊடக அறிக்கை: சீர்திருத்தங்கள்வந்துகொண்டிருக்கின்றன! ஆனால்அவைதொழிலாளர்களுக்குஎதிரானவை! Read More »

மானிட மற்றும் சமூக விஞ்ஞானங்கள் சிக்கலானவையா?

மானிட மற்றும் சமூகவியல் கற்கைகள் முன்மைய காலங்களைக் காட்டிலும்
விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளன. இத்துறைகளில் பெறப்படும் பட்டங்களின்
தேவைப்பாடு மற்றும் காலத்தின் பொருத்தப்பாடு என்பன சரமாரியாக
கேள்விக்குட்படுத்தப்படுகின்றன. கல்வித்துறைக்கு ஒதுக்கப்படும் மிகவுமே
வரையறுக்கப்பட்ட நிதியொதுக்கீட்டில் இத்துறைகளில் மேற்கொள்ளும்
பட்டப்படிப்புகளுக்காக செலவளிக்கப்படும் (அல்லது வீணாக்கப்படும்) நிதி,
உண்மையில் அர்த்தமுள்ள செலவீடா என்பது பலராலும் எழுப்பப்படும்
வினாவாக மாறியுள்ளது.

மானிட மற்றும் சமூக விஞ்ஞானங்கள் சிக்கலானவையா? Read More »