உயர்கல்வி சீர்திருத்தங்கள் வேண்டாம் என்போம்
பாராளுமன்ற தேர்வுக்குழுவால் அண்மையில் உயர்கல்வி மற்றும்
பொதுக்கல்வியில் ஏற்படுத்தவிருக்கும் சீர்திருத்தங்கள் தொடர்பான
நிகழ்ச்சிநிரல் அறிக்கையாக வெளியிடப்பட்டது. கலாநிதி விஜேதாச ராஜபக்ச
அவர்களால் தலைமைதாங்கப்படும் 10 பேர் கொண்ட இக்குழுவில் உயர்கல்வி
தொடர்பில் சம்பந்தப்பட்டோரென கருதப்படக்கூடியவர்கள் கலாநிதிகளான
ஹரினி அமரசூரிய மற்றும் சரித்த ஹேரத் ஆகியோர் மட்டுமே.
உயர்கல்வி சீர்திருத்தங்கள் வேண்டாம் என்போம் Read More »







