மக்கள்நேய பல்கலைக்கழகமும் தேசிய நெருக்கடியும்
சிறப்பு பத்தி/ ஜூலை
அரசாங்கம் அறிமுகப்படுத்த இருக்கும் தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்களைப்
பற்றி குப்பி குழுமம் கலந்தாலோசித்த போதுதான் இந்த ஆக்கத்திற்கான
வித்து மண்ணில் பதியப்பட்டது. சீர்திருத்த பரிந்துரைகள் வெளியிடப்பட்ட
உடனேயே நாங்கள் கல்வியியலாளர்கள் உட்பட ஏனையோருடனான
கலந்துரையாடல்களில் ஈடுபட ஆரம்பித்து விட்டோம்; இதனால் விளைய
இருக்கும் சீரழிவுகளையும் உணரத்தலைப்பட்டோம். இருப்பினும்
பல்கலைக்கழகங்களுக்கு மத்தியில் இது குறித்த கலந்துரையாடல்கள்
ஆரம்பிக்கப்படவில்லை.
மக்கள்நேய பல்கலைக்கழகமும் தேசிய நெருக்கடியும்
சிறப்பு பத்தி/ ஜூலை Read More »