இலங்கையில் ஆராய்ச்சியை வணிகமயமாக்குதல் – ஆராய்ச்சிக்கு உண்மையில் ஆரோக்கியமான விடயம் அல்ல
கௌசல்யா பெரேரா 2000 களின் முற்பகுதியில், ஆராய்ச்சிகள் அதிகளவில் இடம்பெறுகின்ற, முதலாம் உலக நாடுகளைச் சேர்ந்த பல்கலைக்கழகம் ஒன்றில் பத்து ஆண்டுகள் பணியாற்றிவிட்டு இலங்கைக்குத் திரும்பிய சக ஊழியர் ஒருவர், “இலங்கையில் ஆராய்ச்சி கலாசாரம் இல்லை” என்று என்னிடம் முறைப்பாடு செய்தார். ஆனால், ஆராய்ச்சி கலாசாரம் இருப்பதன் அர்த்தம் என்ன? அதிகளவு நிதி போதுமானதா? ஆக்கத்திறன்மிக்க மற்றும் அர்த்தமுள்ள ஆராய்ச்சி கலாசாரத்தை நோக்கிச் செயற்படுவதிலிருந்து வேறு என்ன விடயங்கள் நம்மைத் தடுத்தது? அரசு பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சி கலாசாரத்தை […]
இலங்கையில் ஆராய்ச்சியை வணிகமயமாக்குதல் – ஆராய்ச்சிக்கு உண்மையில் ஆரோக்கியமான விடயம் அல்ல Read More »