சிறப்புப் பகுதி

தகுதிவழிக் கல்விக் கொள்கை: விரிந்துவரும் ஏற்றதாழ்வுகள்

அனுஷ்கா கஹண்டகமகே சமீபத்தில் வெளியிவந்த கல்வி சீர்திருத்தங்கள் அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அனைவரும் பங்களிக்க முயல்கின்றனர், ஆனால் அரசாங்கம் ஒரு ஆலோசனை செயல்முறை அல்லது சரியான ஆவணம் இல்லாமல், வளர்ந்து வரும் பவர்பொயிண்ட் நிகழ்த்துக் காட்சியை (PowerPoint Presentation) மட்டுமே நம்பி செயல்படுகிறது. சீர்திருத்தங்கள் தெளிவற்றதாக இருந்தாலும், சமூக ஊடக வலைத்தளங்களில் பரப்பப்படும் சீர்திருத்தங்கள் தொடர்பான செய்திகளை மக்கள் நம்பக்கூடாது என்பது குறித்து கல்வி அமைச்சர் அறிக்கைகளை வெளியிட்டு […]

தகுதிவழிக் கல்விக் கொள்கை: விரிந்துவரும் ஏற்றதாழ்வுகள் Read More »

எவ்வளவு வேலை – அதிகளவிலான வேலை? கல்விப் பணிச்சுமையும் பொறுப்புணர்வு கலாசாரமும்

ஃபர்சானா ஹனிஃபா அன்று, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, இலங்கை பல்கலைக்கழக கட்டமைப்பில், கல்வி ஊழியர்களுக்கான நெறிமுறைகளும் கல்வி பொறுப்புக்கூறலும் என்ற தலைப்பில் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC)வின் தர உறுதி மன்றத்தினால்  தயார்படுத்தப்பட்டது. மேலும் பணிச்சுமை, பணி விதிமுறைகளை வரைபடமாக்குவதற்கான கல்வி சுதந்திரமும் பொறுப்புக்கூறலும்  என்ற பகுதியையும்  உள்ளடக்கியுள்ளது. தர உத்தரவாதத்தின் ஒரு மூலக்கூறாக பொறுப்புக்கூறல் இருந்து வருகிறது, இது ஒரு இணக்க செயல்முறையாக நிறுவனமயமாக்கப்பட்டுள்ளதுடன் இது முக்கியமாக, பல்கலைக்கழகங்களின் 

எவ்வளவு வேலை – அதிகளவிலான வேலை? கல்விப் பணிச்சுமையும் பொறுப்புணர்வு கலாசாரமும் Read More »

கற்பித்தல், கற்றல் வரலாறு முக்கியமானதா?

அருணி சமரக்கோன் … நான் இஸ்ரேல்லையும் பலஸ்தீனத்தையும் பற்றி பாடுகிறேன்: இந்த உலகம் உன்னுடையதும் அல்ல, என்னுடையதும் அல்ல: எத்தனை பலவிதமான ஆண்கள் (இங்கு) பொருந்துவார்கள்? அவர்கள் எவ்வளவு வேகமாக அவ்விடத்துக்கு செல்வார்கள்? ஒரு பெண்ணின் உடல் ஓர் பிரபஞ்ச தங்குமிடம் போன்றது பேய்களுக்கு அல்லது மாதிரி(கள்) போன்ற இனிப்புசுவைக்கு, வீட்டில் முகத்துகு முகம் தொடங்கும், முடியும் தேவைக்கு அடிபணிந்து நாங்கள் ஒவ்வொருவரும் உண்ணலாம் அல்லது விட்டு வெளியேறலாம் எங்களுடைய காலத்தில் வாழ்ந்த தாய்மார்களின் உருவாக்கப்பட்ட இடத்தை

கற்பித்தல், கற்றல் வரலாறு முக்கியமானதா? Read More »

இணைபாடவிதான செயற்பாடுகளின் நோக்கம் நலிவடைந்து செல்கின்றதா?

மகேந்திரன் திருவரங்கன் பாடசாலை என்பது வெறுமனே முறைசார் வகுப்பறைக் கற்றலுக்கு மட்டுப்படுத்தப்பட்டதல்ல. விளையாட்டு, இலக்கியம், மற்றும் கலைகளிலே மாணவர் தமது ஆர்வத்தை ஆராய்வதற்கும், வழற்பதற்கும் கூர்மையாக்குவதற்க்குமுரிய இடமுமாக அதுவுள்ளது. பொழுதுபோக்கு தேவைகளுக்கு இணைபாடவிதான செயற்பாடுகள் முக்கியமானவை என்பதால் அவை பற்றி பாடசாலைகள் விசேட கவனம் செலுத்துகின்றன. இணைபாடவிதான செயற்பாடுகளிலே பங்குபற்றுவதன்மூலம், ஆக்கத்திறன் மீதான ஒரு நீண்ட கால தாகத்தயும் ஏனையோரோடு இணைந்து செயற்படுவதில் ஒரு ஆழமான ஆர்வத்தையும் மாணவர்கள் வளர்க்கிறார்கள். இவ் அனுகூலங்களை இணைபாடவிதான செயற்பாடுகள் வழங்கினாலும்கூட,

இணைபாடவிதான செயற்பாடுகளின் நோக்கம் நலிவடைந்து செல்கின்றதா? Read More »

அறிவுசார் சுதந்திரம் என்றால் என்ன? அது ஏன் அவசியம்?

ரம்யா குமார், ஷாமல குமார், சுமதி சிவமோகன் மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: “academic freedom” எனும் ஆங்கில வார்த்தை இந்த கட்டுரையில் பல்கலைக்கழத்தில் கற்றல், கற்பித்தல், விமர்சன சிந்தை போன்றவற்றின் சுதந்திரத்தை சுற்றிய ஒரு எண்ணக்கருவாக சித்தரிக்கப்படுகிறது. எனவே இந்த பதத்தை “அறிவுச் சுதந்திரம்” என மொழிபெயர்த்திருப்பது பல்கலைக்கழக சூழலை மனதில் வைத்தே ஆகும். அதுபோலவே, “அறிவுப் பொறுப்புக்கூறல்”, “அறிவுசார் பணியாளர்கள்” என நான் மொழிபெயர்த்திருப்பது “academic  accountability”, “academic” எனும் ஆங்கில பதங்களாகும். “சுதந்திரத்தை நடைமுறைப் படுத்தும்

அறிவுசார் சுதந்திரம் என்றால் என்ன? அது ஏன் அவசியம்? Read More »

ஓ பாலஸ்தீன், பாலஸ்தீன்: கல்வியை விடுவித்தல்

சுமதி சிவமோகன் ஏன் புத்தகங்கள் ஏமாற்றுகின்றன? ஏன் அகரவரிசையில் ஒவ்வோர் எழுத்தும் சங்கிலியிடப்பட்டிருக்கிறது எல்லா மனித வாய்களும் கடிவாளமிடப்பட்டுள்ளன? அதோனிஸ் எழுதிய கான்சர்ட்டோ அழ-குட்ஸ் எனும் புத்தத்தில் “பாலஸ்தீனம் பற்றி” எனும் கவிதையிலிருந்து (ஆங்கிலத்துக்கு மொழி பெயர்த்தவர் காலீத் மட்டவா) இந்தக் கவிஞர் கெட்டப்பதைப்போல் ஏன் அகரவரிசையில் எல்லா எழுத்துக்களும் சங்கிலியிடப்பட்டிருக்கின்றன? இந்தக் கேள்விக்கு நான் பதிலளிக்க முயன்றால் இதனை நான் ஒரு அறிதலியல் மற்றும் கற்பித்தலியல்சார் பிரச்சனையாக எழுப்பவேண்டும். அத்தோடு நான் இதனை பாலஸ்தீனம் பற்றிய

ஓ பாலஸ்தீன், பாலஸ்தீன்: கல்வியை விடுவித்தல் Read More »

எதிர்காலம் பெண்பாலுக்குரியது

2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், “எதிர்காலம் பெண் பாலுக்குரியதா?” எனும் தலைப்பில்
ஒரு கட்டுரையை குப்பி தளத்தில் வெளியிடுவதற்காக எழுதினேன். எமது இளநிலை
மாணவர்களில் அநேகமானோர் பெண் பாலினத்தவராக இருந்தாலும், சமூகத்தில் உள்ள
வன்முறைகளையும் பெண் வெறுப்பையும் தீர்ப்பதற்கு பல்கலைக்கழக முறைமை அவர்களை
போதுமான அளவு தயார்படுத்துவதற்கு எவ்வாறு தவறுகிறது என்பதை அதில் கதைத்தேன்.

எதிர்காலம் பெண்பாலுக்குரியது Read More »

உருவாக்கும் திறனுள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ள காலகட்டத்தில் ஆங்கில மொழி கற்பித்தல் குறித்த சில சிந்தனைகள்

உருவாக்கும் திறனுள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது சில
வருடங்களாகவே கல்விப்புலத்தில் பேசப்பட்டு வரும் விடயமாக
இருப்பதோடு முக்கியமாக அது சலனங்களை நிகழ்த்தும் துறையாக ஆங்கில
மொழிக் கற்பித்தலை குறிப்பிடலாம். ஆங்கில மொழிக் கற்பித்தல் துறையில்
உருவாக்கும் திறனுள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின்
பங்களிப்பை பலர் நேர்மறையான விடயமாகக் கண்டாலும் கூட சிலர் அதன்
எதிர்மறையான தாக்கங்களையும் குறித்து அக்கறைப்படுகின்றனர். இதனை
பல கோணங்களில் அணுகும் நோக்குடன் ஆய்வு மாநாடுகளும்
முன்னெடுக்கப்படுகின்றன. இந்த துறையில் வெளியிடப்படும்
ஆய்வுக்கட்டுரைகள் ஊடாக இத்துறையானது கல்விப்புலத்தில் அதிகளவு
ஆய்வு மேற்கொள்ளப்படும் துறையாக மாறி வருகின்றது.

உருவாக்கும் திறனுள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ள காலகட்டத்தில் ஆங்கில மொழி கற்பித்தல் குறித்த சில சிந்தனைகள் Read More »

கல்வி, ஜனநாயகம் மற்றும் தாராளவாத ஒழுங்கை வகையறுத்தல்

இலங்கையில் தற்போதைய சூழ்நிலையின் படி ஒரு புதிய அரசாங்கம்
உருவாகியிருப்பதோடு அது, நாட்டுக்கான வித்தியாசமான சமூக மற்றும்
பொருளாதார பாதைகளை தேட வேண்டிய நிலையில் இருக்கின்றது. இதே
வேளையில், அமெரிக்காவில் ட்ரம்ப் மீண்டும் ஆட்சிபீடம் ஏறியிருப்பதோடு
அது உலகை மாற்றும் நிகழ்வாக கொள்ளத்தக்கதாக இருக்கின்றது. இந்த
நிலையில், இலங்கையில் இலவசக்கல்வியின் நீண்ட பாதை எதை நோக்கி
பயணிக்கப்போகின்றது?

கல்வி, ஜனநாயகம் மற்றும் தாராளவாத ஒழுங்கை வகையறுத்தல் Read More »

உயர்கல்வியில் அனுபவ அடிப்படையிலான கற்றல்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பலரின் தேர்தல் விஞ்ஞாபனங்களை
பார்க்கும் போது அவர்களின் எதிர்காலம் மீதான நம்பிக்கை
வெளிப்படுகின்றது. அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களை வாசிக்கும்
போது, நான் நாள்தோரும் சிந்தனை வயப்படும் பல அன்றாட சமூக
சிக்கல்களை அவை பிரதிபலிக்காமை வெளிப்படும், உதாரணமாக,
இலங்கையின் பல்கலைக்கழக அமைப்பில் கற்பிக்கும் ஆசிரியர்களின்
அன்றாட சவால்களை இவ்விஞ்ஞாபனங்கள் பிரதிபலிப்பதாயில்லை.

உயர்கல்வியில் அனுபவ அடிப்படையிலான கற்றல் Read More »