மலையகத்தில் வாக்குரிமை பறிப்பு, நிலஉரிமையின்மை, கல்வி
அகிலன் கதிர்காமர் இலங்கையில் கல்வியை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு அனைவருக்கு சமமாகவுள்ளது என்பது மலையகத்துக்கு பொருந்தாது. ஏனெனில் சுதந்திரத்திற்கு பின்னர் மூன்று தசாப்தங்களாக அவர்களுக்கு ஒரு சமூகமாகவே இலவசக்கல்வி மறுக்கப்பட்டது என ஒரு தொழில்ச் சங்கவாதி அண்மையில் நுவரெலியாவில் இடம்பெற்ற மலையக தமிழ் ஆசிரியர்களுடலான கலந்துரையாடலில் கூறினார். கன்னங்கராவின் 1944 ஆம் ஆண்டு சீர்திருத்தங்கள் தொடங்கி இலவசக்கல்வியின் எட்டு தசாப்த மரபுப் புகழை பற்றி நாம் பெருமை கொண்டாலும்கூட, 1980 கள் வரை அரச பாடசாலைகளற்று காணப்பட்ட தப்பிக்கமுடியாத […]
மலையகத்தில் வாக்குரிமை பறிப்பு, நிலஉரிமையின்மை, கல்வி Read More »









