ஓ பாலஸ்தீன், பாலஸ்தீன்: கல்வியை விடுவித்தல்
சுமதி சிவமோகன் ஏன் புத்தகங்கள் ஏமாற்றுகின்றன? ஏன் அகரவரிசையில் ஒவ்வோர் எழுத்தும் சங்கிலியிடப்பட்டிருக்கிறது எல்லா மனித வாய்களும் கடிவாளமிடப்பட்டுள்ளன? அதோனிஸ் எழுதிய கான்சர்ட்டோ அழ-குட்ஸ் எனும் புத்தத்தில் “பாலஸ்தீனம் பற்றி” எனும் கவிதையிலிருந்து (ஆங்கிலத்துக்கு மொழி பெயர்த்தவர் காலீத் மட்டவா) இந்தக் கவிஞர் கெட்டப்பதைப்போல் ஏன் அகரவரிசையில் எல்லா எழுத்துக்களும் சங்கிலியிடப்பட்டிருக்கின்றன? இந்தக் கேள்விக்கு நான் பதிலளிக்க முயன்றால் இதனை நான் ஒரு அறிதலியல் மற்றும் கற்பித்தலியல்சார் பிரச்சனையாக எழுப்பவேண்டும். அத்தோடு நான் இதனை பாலஸ்தீனம் பற்றிய […]
ஓ பாலஸ்தீன், பாலஸ்தீன்: கல்வியை விடுவித்தல் Read More »









