உயர் கல்விக்கான பொது நிதி: பற்றாக்குறையை நிரப்ப தனியார் நிதியை நாடுகிறதா?
ஷாமலா குமார் டிசம்பர் 2024 இல், கொழும்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் (VC) வெளிநாட்டு மாணவர்களின் உள்ளீர்ப்பை அதிகரிப்பதன் மூலம், தனியார் துறை உறவுகளை வலுப்படுத்துவதன் மூலம் அரசு நிதியில் தங்கியிருப்பதைக் குறைக்கும் திட்டங்களை அறிவித்ததாக Sunday Observer செய்தி வெளியிட்டது. 225 சர்வதேச மாணவர்களுடன், அந்த எண்ணிக்கையை இரட்டிப்பாக்கத் திட்டமிட்டுள்ளதால், பல்கலைக்கழகம் அதன் இலக்கை அடையும் பாதையில் இருப்பதாக VC கூறினார். அவரது கருத்துக்கள், அரச நிதி சார்பிலிருந்து பொது பல்கலைக்கழகங்களை விலகச் செய்யும் தேசியத் திட்டங்களையும் […]
உயர் கல்விக்கான பொது நிதி: பற்றாக்குறையை நிரப்ப தனியார் நிதியை நாடுகிறதா? Read More »









